Kavipriya S

Kavipriya S

வளர்ப்பு நாய் கடித்ததில்  வயோதிப பெண் பலி

வளர்ப்பு நாய் கடித்ததில் வயோதிப பெண் பலி

வளர்ப்பு நாயின் கடிக்கு இலக்காயிருந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் முறையான சிகிச்சை பெறாத நிலையில் உயிரழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது....

24 மணி நேரத்தில் 659 பேர் கைது

24 மணி நேரத்தில் 659 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த யுக்திய நடவடிக்கையின் போது 659 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 648 ஆண்களும்...

கனடாவுக்கு இனி செல்ல முடியாது – பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடாவுக்கு இனி செல்ல முடியாது – பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் கனடாவில் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு...

மதுபானசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள  புதிய அறிவிப்பு

மதுபானசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள  புதிய அறிவிப்பு

கோவை மாநகரில் மதுபோதையோடு வாகனம் செலுத்துவோரால் அதிகரித்துள்ள விபத்தை தடுக்க பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு சாரதிகள் மீது வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த...

சூடானில் கனமழை – 30 பேர் பலி

சூடானில் கனமழை – 30 பேர் பலி

சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவத்தில் மேலும் பலர்...

ஒடிசாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி –  11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிப்பு

ஒடிசாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி – 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிப்பு

ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை...

பொலிஸாருக்கும் , கஜேந்திரன் எம்பிக்கும் வாக்குவாதம் -ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும்  துண்டுப்பிரசுர விநியோகத்துக்கு தடை

பொலிஸாருக்கும் , கஜேந்திரன் எம்பிக்கும் வாக்குவாதம் -ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும்  துண்டுப்பிரசுர விநியோகத்துக்கு தடை

  பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று(24) முற்பகல் வேளை...

நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான  அதிர்ச்சி தகவல்

நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான  அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தற்போது 30,000 விபச்சாரிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேற்கொண்ட ஆய்வின் படி , கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல்...

ஒரு வாரமாக தொடரும் கனமழை – 11 பேர் பலி

ஒரு வாரமாக தொடரும் கனமழை – 11 பேர் பலி

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக...

பணம் வசூல் செய்யும் போலி அதிகாரிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பணம் வசூல் செய்யும் போலி அதிகாரிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தனிநபர்கள் சிலர் தங்களை அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து, உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை...

Page 113 of 305 1 112 113 114 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist