Kavipriya S

Kavipriya S

தேர்தலை வாக்குகள் மூலமாகவே எதிர்கொள்ள வேண்டும் – தோட்டாக்களால் அல்ல – ஜோ பைடன்

தேர்தலை வாக்குகள் மூலமாகவே எதிர்கொள்ள வேண்டும் – தோட்டாக்களால் அல்ல – ஜோ பைடன்

டொனால்ட் ட்ரம்புக்கும் தனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தாம் எதிரிகள் அல்ல என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீதான...

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஓலி பதிவயேற்பு!

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஓலி பதிவயேற்பு!

நேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சர்மா ஓலி (k.p.sharma oliver) இன்று (15) புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அதன்படி,...

சீனாவில் புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள் : ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆலோசனை

சீனாவில் புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள் : ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆலோசனை

சீனாவில் புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக, பொருளாதார ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதன்படி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பொருளாதார ஆலோசனைக்...

அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி

அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி

அநுராதபுரம் பிரதேசத்தைமீண்டும் உலகப்புகழ் பெற்ற நகரமாக மாற்றுவதற்குதேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதி வளாகத்தில், நிறுவப்பட்டுள்ள  150 கிலோவொட்...

ரிஷாட் பயணித்த கார் விபத்து – ஒருவர் காயம்

ரிஷாட் பயணித்த கார் விபத்து – ஒருவர் காயம்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில்  விபத்துக்குள்ளாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தனது  மெய்ப்பாதுகாவலர்களுடன் மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்று...

நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது. நேற்று (12) அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த...

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை  மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்  பரிசீலிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது இதன்படி எதிர்வரும்...

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இன்று திறப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இன்று திறப்பு

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை கிளிநொச்சியில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றது கிளிநொச்சி மத்தியக்கல்லூரி மைதானத்தில்  இந்த நிகழ்வு...

வயோதிப பெண்ணை தாக்கிய பெண் கைது

வயோதிப பெண்ணை தாக்கிய பெண் கைது

வயோதிப பெண்ணொருவர்  மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன்   கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக  மனித...

கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

காலியில் கையடக்க தொலைபேசியை அருகில் வைத்துக் கொண்டு உறங்கிய நபரின் கையடக்க தொலைபேசியே வெடித்து சிதறியுள்ளது. நேற்று  கையடக்க தொலைபேசி வெடித்து சிதறிய நிலையில் அதன் உரிமையாளர்...

Page 135 of 305 1 134 135 136 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist