எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பிரித்தானியாவில் மன்னர் சார்லஸ இன்; உருவம் பொறித்த நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பிறகு பிரிட்டன் அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை...
நம்ம வீட்டு பிள்ளை என அன்பாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் அண்மையில் சூரியின் கருடன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த போது தான் வெகு நாட்களுக்க பிறகு...
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 08.05 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 7...
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு...
ஜேர்மனியின் Mannheim நகரில் நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேரை கத்தியால் தாக்கியுள்ளார். தாக்குதல்தாரி பொலிஸ் உத்தியோகத்தரால் சுடப்பட்டதாகவும், அவரும் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்...
தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக...
இலங்கையில் கடந்த வருடம் மிளகு அறுவடை 30,000 மெற்றிக் டொன்களை தாண்டியதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. மிளகுச் செய்கைக்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டமை, மானியங்களை வழங்குதல்...
டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் குறைப்பு இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 307 ரூபாவை எட்டினால் மட்டுமே...
இலங்கையின் எதிர்கால வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். "இளைஞர் பேச்சு - நாளைய இலங்கையின் இளம் தலைவர்கள்" என்ற...
ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பினை, இலங்கையில் வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படுகின்ற ஒஸ்மான் புஷ்பராஜ் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் அண்மையில்...
© 2026 Athavan Media, All rights reserved.