Kavipriya S

Kavipriya S

வீட்டு உரிமையாளரின் அலட்சியத்தால் தவறி விழுந்து உயிரிழந்த இளம் பெண்

வீட்டு உரிமையாளரின் அலட்சியத்தால் தவறி விழுந்து உயிரிழந்த இளம் பெண்

பத்தரமுல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து தவறி விழுந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டு உரிமையாளரின் அலட்சியம் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது....

இலங்கையின் பிரம்மாண்ட சொகுசு ஹோட்டல் இன்று திறப்பு

இலங்கையின் பிரம்மாண்ட சொகுசு ஹோட்டல் இன்று திறப்பு

Cinnamon Life at City of Dreams Sri Lanka   சொகுசு ஹோட்டல் இன்று (15) திறக்கப்பட உள்ளது. 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள...

எல்லை பகுதியில் குடியேற்றங்களை அமைத்துள்ள சீனா

எல்லை பகுதியில் குடியேற்றங்களை அமைத்துள்ள சீனா

இந்தியாவின் எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டலைட் ஆதாரங்கள் வெளியாகி...

சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி பள்ளத்தாக்கின் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும்...

கனமழையால் கடும் பனிமூட்டம் –  சாரதிகளிடம் கோரிக்கை

கனமழையால் கடும் பனிமூட்டம் –  சாரதிகளிடம் கோரிக்கை

மழையுடன் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை முதல் நானுஓயா வரையில் கடும் பனிமூட்டம் காணப்படுகின்றது. அவ்வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு...

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை

மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் ஹரினி அமரசூரிய கோரியுள்ளார். பிரதம மந்திரி...

சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதி – ஒருவர் மாயம்

சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதி – ஒருவர் மாயம்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியில் போக்குவரத்து...

ஹொரணையில் அதிகூடிய மழைவீழ்ச்சி

ஹொரணையில் அதிகூடிய மழைவீழ்ச்சி

இன்று (11) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, குறித்த பகுதியில் 239...

ஆயுத பூஜை – விஜய் வாழ்த்து

ஆயுத பூஜை – விஜய் வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பதிவில் , தொழில்...

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,119 பேர் பலி -10,019 பேர் காயம்

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,119 பேர் பலி -10,019 பேர் காயம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர்....

Page 85 of 305 1 84 85 86 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist