Rahul

Rahul

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுள்ளது இன்னிலையில் நியூசிலாந்தை சுற்றியுள்ள...

கனமழை எதிரொலி – பாடசாலைகளுக்கு விடுமுறை

பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு-கல்வியமைச்சு!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பான தகவல்களை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது....

ஜனாதிபதி அநுரவுக்கு ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு!

​​இந்திய-இலங்கைக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு  புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ​​இந்திய-இலங்கை இடையிலான நீண்டகால...

இலங்கையில் முதலீடு செய்யுமாறு வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை!

இலங்கையில் முதலீடு செய்யுமாறு வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளு டன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்திய...

ஜனாதிபதியின் புதிய முயற்சி…..

ஜனாதிபதிக்கும் இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று  நடைபெற்றுள்ளது. இதில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதன்படி இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை...

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டம்!

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு முன்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது...

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பரிமாறப்பட்டதுள்ளது இதன்படி, இரட்டை வரி விதிப்பைத் தடுக்கவும், இலங்கை சிவில் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கவும் இரு தரப்பினருக்கும் இடையே...

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்றுவருக்கின்றது மூன்று உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும்  இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan)...

Page 101 of 592 1 100 101 102 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist