Rahul

Rahul

ஊரடங்கிற்கு மத்தியிலும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

ஊரடங்கிற்கு மத்தியிலும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு அண்மையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற...

சமூக ஊடகங்களை முடக்குவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் – நாமல்

சமூக ஊடகங்களை முடக்குவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் – நாமல்

சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் 'சமூக ஊடங்களை முடக்குவதை நான்...

அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது !

அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது !

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ( ஞாயிற்க்கிழமை) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக்...

அரச வைத்தியசாலைகள் ஸ்தம்பிக்கும் நிலை !

அரச வைத்தியசாலைகள் ஸ்தம்பிக்கும் நிலை !

நாட்டில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே வைத்தியசாலைகளில் இருப்பதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர்...

அவசரகால நிலை குறித்து விசேட கூட்டம் !

அவசரகால நிலை குறித்து விசேட கூட்டம் !

நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை (திங்கட்கிழமை)  இடம்பெறவுள்ளது . மேலும் அவசர...

ஊரடங்கு சட்டத்தை மீறிய 600 மேற்பட்டோர் கைது !

ஊரடங்கு சட்டத்தை மீறிய 600 மேற்பட்டோர் கைது !

நாட்டில் நேற்று ( சனிக்கிழமை) மாலை 06 மணி முதல் ( திங்கட்கிழமை ) காலை 06 மணிவரை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு...

இளம் ஊடகர் அனுருத்த பண்டாரவுக்கு பிணை !

இளம் ஊடகர் அனுருத்த பண்டாரவுக்கு பிணை !

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவின் தண்டனை சட்ட கோவையின்...

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது!

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது!

மக்களின்குரல் அமைப்பினரால் திருகோணமலை மக்களது ஜனநாயக குரல் எனும் தொனிப்பொருளில் நாட்டில் நிலவிவரும் விலையேற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைக்கு எதிராக இன்று ( சனிக்கிழமை ) ஆர்ப்பாட்டம்...

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம்...

Page 299 of 319 1 298 299 300 319
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist