Rahul

Rahul

அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகளுக்கு அதிக கேள்வி!

அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகளுக்கு அதிக கேள்வி!

இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் பதினைந்து இலட்சம் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை முதலீட்டுச் சபை பெற்றுள்ளதாக இலங்கை...

இலங்கைக்கான விமான சேவையை தொடங்கிய Air China!

இலங்கைக்கான விமான சேவையை தொடங்கிய Air China!

சீன விமான நிறுவனமான (Air China) மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கியுள்ளது. சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், Air China விமான நிறுவனம் இலங்கைக்கான விமான...

அமெரிக்காவில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்வு!

அமெரிக்காவில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்வு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 முதல்...

வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் தீர்மானம்!

வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் தீர்மானம்!

மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில்...

வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் தொடர்பில் அறிவிப்பு!

வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் தொடர்பில் அறிவிப்பு!

ஐந்து நாள் விடுமுறைக்குப் பின்னர் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் திறப்படவுள்ளன உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் முதல் இன்று வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன. வங்கிகள்...

முத்துராஜாவுக்கு  சிகிச்சைகள் ஆரம்பம்!

முத்துராஜாவுக்கு சிகிச்சைகள் ஆரம்பம்!

தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 'முத்துராஜா' யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட விமானத்தின் ஊடாக 'முத்துராஜா' தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டது....

பேராதனை பல்கலைக்கழகம் அடைந்த புதிய இலக்கு!

பேராதனை பல்கலைக்கழகம் அடைந்த புதிய இலக்கு!

பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து சுமார் 2 இலட்சம் மக்கள் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் 80ஆம் ஆண்டு நிறைவை...

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த...

திருகோணமலை பகுதியில் துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்!

திருகோணமலை பகுதியில் துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்!

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குச்சவெளி...

உள்நாட்டு  கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்  மக்களுக்கு வௌிப்படுத்தப்படும்-நிதி அமைச்சின் செயலாளர்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மக்களுக்கு வௌிப்படுத்தப்படும்-நிதி அமைச்சின் செயலாளர்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்த வேலைத்திட்டம் இன்று அல்லது நாளை மக்களுக்கு வௌிப்படுத்தப்படும் என...

Page 441 of 592 1 440 441 442 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist