Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

டீசலின் விலை 04 வீதத்தால் குறைக்கப்பட்டால் பஸ் கட்டணம் குறையும்-கெமுனு விஜேரத்ன

பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதலாம் திகதி மேற்கொள்ளப்படும் தேசிய பேருந்துக் கட்டணத் திருத்தத்தின்படி, இந்த ஆண்டு கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்று பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. பேருந்து...

யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள்!

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

லங்கா சதொச நிறுவனம் அரிசியின் விலை தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்!

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்...

மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது : இரா.சாணக்கியன்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயத்தில் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு...

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய இணங்கப் போவதில்லை : சுமந்திரன்!

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின்...

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது : ஹர்ஷ டி சில்வா!

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்....

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளது. புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர...

ஆணைக்குழுக்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்!

ஆணைக்குழுக்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்!

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு எனபவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி....

புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து பிரிட்டன் நீதிமன்றம் விசேட தீர்ப்பு!

புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து பிரிட்டன் நீதிமன்றம் விசேட தீர்ப்பு!

ருவாண்டாவிற்கு குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் பிரிட்டனின் திட்டம் சட்டவிரோதமானது என பிரிட்டனின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோபா குழுவின் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி....

Page 305 of 323 1 304 305 306 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist