shagan

shagan

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து இருவர் தப்பியோட்டம்!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து இருவர் தப்பியோட்டம்!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி சென்றுள்ளதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு...

மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடு!

மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடு!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு திட்டம் சுமார் 10கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்....

காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுங்கள் – பிரமந்தனாறு மக்கள் கோரிக்கை

காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுங்கள் – பிரமந்தனாறு மக்கள் கோரிக்கை

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் சொத்தழிவுகளிலிருந்த காப்பாற்றுங்கள் என பிரமந்தனாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்குள் இரவு நுழைந்த காட்டு...

யாழ். நிலாவரையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ். நிலாவரையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரில் வந்த டிப்பர்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால்  இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன்  அடையாளமாக...

மட்டக்களப்பில் சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி!

மட்டக்களப்பில் சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு...

தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு களுவாஞ்சிக்குடியில்!

தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு களுவாஞ்சிக்குடியில்!

இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டு மங்கள...

200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கல்முனையில் கைது!

200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கல்முனையில் கைது!

கல்முனை தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி   சாரதி ஒருவரிடம் 200 ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில்  கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) பகல்...

பேச்சுவார்த்தையின் பின்னரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்கின்றது!

பேச்சுவார்த்தையின் பின்னரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்கின்றது!

கச்சதீவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரும் இந்திய மீனவர்களுடை அத்துமீறல் தொடர்ந்தும் இடம்பெறுவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் தெரிவித்துள்ளார்....

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். மகளிர்...

Page 10 of 332 1 9 10 11 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist