Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து : ஐவர் காயம்

எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து : ஐவர் காயம்

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள - பத்தன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கொட்டகலை...

சீனா அணு ஏவுகணை மூலோபாயத்தை நோக்கி நகருகிறது : ஆய்வாளர்கள்

சீனா அணு ஏவுகணை மூலோபாயத்தை நோக்கி நகருகிறது : ஆய்வாளர்கள்

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஏவுகணை படையின் மறுசீரமைப்பு, 'அணு முக்கோணம்' என்று அழைக்கப்படுவதை நோக்கிய மாற்றத்தை நோக்கி நகருகிறது. இது நிலம், வான், கடலில் இருந்து...

காஷ்மீரின் கதாநாயகிகளின் குரல்களை வெளிப்படுத்தும் ஜோயாகானின் சுவரோவியங்கள்

காஷ்மீரின் கதாநாயகிகளின் குரல்களை வெளிப்படுத்தும் ஜோயாகானின் சுவரோவியங்கள்

காஷ்மீரின் கைவினைஞர்களின் பணியை ஊக்குவிக்கும் முயற்சியில், கலைத்துறையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் முயற்சியில், ஃபியர்லெஸ் கலெக்டிவ் என்ற சர்வதேச அமைப்பிற்கு தலைமை தாங்கும் கட்டடக் கலைஞர்-கலைஞர்...

பழைய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்கள்

பழைய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்கள்

பழைய சட்டங்களுக்கு மாற்றாக ஹிந்தி பெயருடன் 3 குற்றவியல் சட்ட சட்டமூலங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இந்திய தண்டனை சட்டம், கிரிமினல்...

ஹவாய் காட்டுத்தீ : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

ஹவாய் காட்டுத்தீ : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

ஹவாயில் காட்டுத்தீயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ள அதேநேரம் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்ட 1,418 பேர் அவசரகால...

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி – ஜனாதிபதி பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும்...

தடுப்பூசிக்கு 1000 ரூபாய் அறவீடு – சரத் பொன்சேகா தகவல்

ஊழலை ஒழிக்காமல் நாட்டில் எவருக்கும் சுதந்திரமாக வாழ முடியாது – பொன்சேகா

ஊழல் அற்ற நாட்டில் மக்களுக்கு வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஊழலுடன் தொடர்புடைய ஒருவரை திருடர் என கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு இருக்க...

மகளீர் உலகக்கிண்ணம் : அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி !

மகளீர் உலகக்கிண்ணம் : அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி !

2023 ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் அனைத்தும் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி நேற்று இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் அவுஸ்ரேலியா மற்றும்...

நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை இடம்பெற்று 33 ஆண்டுகள் !!

நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை இடம்பெற்று 33 ஆண்டுகள் !!

வீரமுனை கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து வீரமுனையில்...

மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு எதிராக கோட்டா குரல் கொடுக்க வேண்டும் – சன்ன ஜயசுமன

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமைதியாக இருக்க கூடாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன...

Page 128 of 887 1 127 128 129 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist