117 ஆமை முட்டைகளுடன் கைதான நபர்
2026-01-31
பிரித்தானியாவின் முன்னணி கால்பந்து கழகமான பார்ன்ஸ்லி அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பை இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் பெற்றுள்ளார். 18 வயதான விமல் யோகநாதன் பிரித்தானியாவின்...
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறும் இரண்டு இஸ்ரேலிய கைதிகளின் சடலங்களைக் காட்டும் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதேநேரம் காசா மீதான...
இலங்கைக்கும் சிம்பாவே அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இரவு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு சுறுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாவே அணி 3 ஒருநாள்...
உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொரட்டுவ மகா...
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகப்பூவரவ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம்...
இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைக்கும் வருமானம் வெளிப்படையாக கையாளப்படுகின்றது என இலங்கை கிரிக்கெட் சபையின் பதில் செயலாளர் கபுவத்த தெரிவித்துள்ளார். கொழும்பு- சினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில்...
சுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு பிரித்தானிய...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை...
மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரிடம்...
சிம்பாவே அணிக்கு எதிரான முதலாவது T-20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களால் வெற்றிபெற்று 1 - 0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இலங்கை மற்றும்...
© 2026 Athavan Media, All rights reserved.