Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது அமெரிக்கா !!

இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது அமெரிக்கா !!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய திறைசேரி திணைக்களத்தின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது, இலங்கைக்கான அமெரிக்காவின் நீண்டகால...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை எந்த அணி வெல்லும் – முன்னாள் ஜாம்பவான்கள் கணிப்பு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை எந்த அணி வெல்லும் – முன்னாள் ஜாம்பவான்கள் கணிப்பு

அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நாளை தொடங்கும் போட்டியில் வெற்றி...

கெர்சன் நிலைமை மிகவும் கடினமானது என்கின்றார் ரஷ்யப் படை தளபதி

தமது கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்க அணையில் ரஷியா தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு

கெர்சன் நகருக்கு அருகே தமது கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்க அணையில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம்...

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த கூடாது – சஜித் பிரேமதாச

சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பியவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். இந்த...

யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி : பிரஜைகள் குழு!

யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி : பிரஜைகள் குழு!

யுத்த காலத்தைப்போன்று செய்தித் தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்துள்ளார். ஒளிபரப்பு அதிகார...

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு!

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது....

ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித

அரசாங்கத்துடன் எதிர்க்கட்சி ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் : பொதுஜன பெரமுன!

எதிர்க்கட்சியினரும் நாமும் ஒன்றிணைந்து பயணியாற்ற வேண்டும் என்ற செய்தியை மக்கள் வழங்கியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்- திஸ்ஸ

மக்கள் ஆணை கிடைக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைவதற்குத் தயார் : ஐக்கிய மக்கள் சக்தி!

மக்கள் ஆணை கிடைக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தாம் தயாராகவே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு!

சீனாவுக்கு மட்டும் ஏன் வரிச்சலுகை ? சபையில் கபீர் ஹாசிம் கேள்வி

இலங்கையில் பணிபுரியும் மக்களிடம் வரி வசூலிக்கும் அரசாங்கம் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில்...

Page 198 of 887 1 197 198 199 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist