Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

போலிதகவல்கள் பகிரப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் – நீதி அமைச்சர்

சமகால சவால்களை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அலி சப்ரி

சமகால சவால்களை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா.பொதுச் சபையின் 77 ஆவது...

பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையின் அறிக்கையை சமர்பிக்கின்றார் அலி சப்ரி

பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையின் அறிக்கையை சமர்பிக்கின்றார் அலி சப்ரி

நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே...

ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம்: ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்பு

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஊதியம்...

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது இலங்கை  !

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது இலங்கை !

கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சா...

போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் மேலும் உதவிகோர்த் தயாராகும் ஜனாதிபதி !

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது மாநாட்டில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவை கோர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலா...

2008-க்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் துருக்கிய தலைவர்கள் சந்திப்பு!

2008-க்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் துருக்கிய தலைவர்கள் சந்திப்பு!

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து சூடுபிடித்துள்ள நிலையில் 008ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் துருக்கியின் தலைவர்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர். இஸ்ரேலிய...

புடினின் உத்தரவுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டங்களுக்கு அழைப்பு

புடினின் உத்தரவுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டங்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு ரஷ்ய போர் எதிர்ப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு...

புடினின் அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் – பிரித்தானியா

புடினின் அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் – பிரித்தானியா

ரஷ்ய ஜனாதிபதி புடினின் இன்று புதன்கிழமை காலை ஆற்றிய உரை உக்ரைனில் போர் தீவிரமடைந்ததை எடுத்து காட்டுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் அவரது அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக்...

மேலும் 300,000 பேரை அணி திரட்டுவோம் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்

மேலும் 300,000 பேரை அணி திரட்டுவோம் – ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்

அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்படைகளில் பணியாற்ற மேலும் 300,000 பணியாளர்களை அழைப்போம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறினார். பொருத்தமான போர் மற்றும் சேவை...

உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஆளாகிறார்கள் – பாப்பரசர்

உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஆளாகிறார்கள் – பாப்பரசர்

உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர் என பாப்பரசர் பிரான்சிஸ், உக்ரைன் போர் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பேசிய பாப்பரசர், உக்ரேனியர்கள்...

Page 441 of 887 1 440 441 442 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist