Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மான்செஸ்டர் அரினா குண்டுவெடிப்பு நினைவுச்சின்னம் பொதுமக்கள் பார்வையிட திறப்பு

மான்செஸ்டர் அரினா குண்டுவெடிப்பு நினைவுச்சின்னம் பொதுமக்கள் பார்வையிட திறப்பு

மான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும்...

ஜோவெனல் மோஸ் கொலை: கொலம்பிய நபர் மீது படுகொலை குற்றச்சாட்டு

ஜோவெனல் மோஸ் கொலை: கொலம்பிய நபர் மீது படுகொலை குற்றச்சாட்டு

கடந்த ஜூலை மாதம் ஹைட்டியின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலம்பிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 43 வயதான...

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் – கஜகஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் – கஜகஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில் நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலை கஜகஸ்தானில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு...

இந்தியா – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

இந்தியா – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிவரும் இந்திய அணி...

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெற்றி பெற்று வரலாறு படைத்தது பங்களாதேஷ்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெற்றி பெற்று வரலாறு படைத்தது பங்களாதேஷ்

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இடம்பெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிஸிற்காக 328...

கொரோனா தொற்று : இரண்டாவது நகரையும் முடக்கியது சீனா !

கொரோனா தொற்று : இரண்டாவது நகரையும் முடக்கியது சீனா !

கொரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவில் இரண்டாவது நகரத்திலும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 1.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட யூஸோ நகரத்தில், மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை...

அடையாளம் தெரியாத ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா – அச்சத்தில் உலக நாடுகள்

அடையாளம் தெரியாத ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா – அச்சத்தில் உலக நாடுகள்

அடையாளம் தெரியாத ஏவுகணை என வர்ணிக்கப்படும் எறிகணையை வடகொரியா கடலுக்குள் ஏவி பரிசோதித்துள்ளது என தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஏவப்பட்டதை முதலில் அறிவித்த ஜப்பானிய...

நாட்டை தலைமையேற்று வழிநடத்த தயார் என்கின்றது தேசிய மக்கள் சக்தி

ஊழல் இல்லாத ஆட்சி அவசியம் – அநுரகுமார

ஊழல் இல்லாத நாட்டை கட்டியெழுப்ப பொது நிலைப்பாடு ஒன்று அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னரான...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

மக்களுக்காக செயலாற்ற முடியாதவர்கள் வீடுகளில் இருங்கள்: விஜயதாச

மக்களுக்காக செயலாற்ற முடியாத அரசியல்வாதிகள் வீடுகளில் இருக்க வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷதெரிவித்துள்ளார். நாட்டினையும் அதன் மக்களையும் நேசிப்பவர்களுக்கு அமைச்சு பதவி என்பது...

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

5000 ரூபாய் நிவாரணம் போதாது – ஐக்கிய மக்கள் சக்தி

கடும் சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி வரவேற்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு உணவிற்கான பணவீக்கம்...

Page 666 of 887 1 665 666 667 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist