Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம்

ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே...

வான்கூவர் நகரை புரட்டிப்போட்ட புயல் – போக்குவரத்து பாதிப்பு

வான்கூவர் நகரை புரட்டிப்போட்ட புயல் – போக்குவரத்து பாதிப்பு

நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் வானிலை நிகழ்வு என்று அதிகாரிகளால் விவரிக்கப்பட்ட புயல், கனடாவின் வான்கூவர் நகரை கடுமையாக பாதித்துள்ளது. புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு கடற்கரை...

டி கிளர்க்கிற்கு நான்கு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் – தென்னாபிரிக்க ஜனாதிபதி

டி கிளர்க்கிற்கு நான்கு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் – தென்னாபிரிக்க ஜனாதிபதி

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டி கிளர்க் உயிரிழந்ததை அடுத்து நான்கு நாட்களை துக்கத்தினத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. அதன்படி கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தேசிய...

போலந்து எல்லை நெருக்கடி: பெலரஸில் இருந்து கடக்க முயன்ற புலம்பெயர் மக்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

போலந்து எல்லை நெருக்கடி: பெலரஸில் இருந்து கடக்க முயன்ற புலம்பெயர் மக்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

பெலரஸில் இருந்து நாட்டிற்குள் நுழைய முயன்ற குடியேற்றவாசிகளுக்கு எதிராக போலந்துப் படைகள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். எல்லைக் கடவைக் காக்கும் போலந்துப் படைகள்...

இந்தியா – நியூசிலாந்து மோதும் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று!

இந்தியா – நியூசிலாந்து மோதும் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் இடம்பெறவுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளதுடன், விராட் கோலி,...

உகாண்டா தலைநகரை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்:

உகாண்டா தலைநகரை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்:

உகாண்டா தலைநகர் கம்பாலாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார்...

மீண்டும் அஜர்பைஜான் – ஆர்மீனிய எல்லையில் மோதல்: ஆர்மீனியப் படையினர் பலர் உயிரிழப்பு

மீண்டும் அஜர்பைஜான் – ஆர்மீனிய எல்லையில் மோதல்: ஆர்மீனியப் படையினர் பலர் உயிரிழப்பு

எல்லையில் இடம்பெற்ற மோதலில் ஏராளமான ஆர்மீனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் ஆர்மீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த மோதலில் தமது படையச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாக...

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை – அமைச்சர் வாசு

அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று மக்களை நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஆகவே சர்வதேச...

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்துமாறு அலி சப்ரி கோரிக்கை

எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சப்ரி, இந்த கோரிக்கையை கவனத்தில்...

சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் அரசு ஏன் 70 வருடங்களாக போராடிய தமிழர்களுக்கு வழங்கவில்லை?? – சித்தார்த்தன்

நரேந்திர மோடியின் இந்துத்துவா இராஜதந்திரத்தை கையிலெடுக்கிறது இலங்கை அரசாங்கம் – சித்தார்த்தன்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உள்ள பி.ஜே.பி. அரசாங்கத்தினை திருப்திப்படுத்த இந்துத்வா இராஜதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கையிலெடுக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....

Page 700 of 887 1 699 700 701 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist