கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!
2025-12-29
மத்திய மெக்சிகோவில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரஊர்தி ஆறு வாகனங்கள் மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி அருகே இடமபெற்ற இந்த விபத்தில்...
புலம்பெயர் பயணிகள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவத்தை அடுத்து ஸ்பெயினின் விமான நிலையம் ஒன்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மூடப்பட்டது. மொராக்கோவில் உள்ள...
தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த ரயிலில் இந்த...
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் டுவேன் ப்ராவோ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இருபது 20...
காலநிலை நெருக்கடி குறித்து மேலும் நடவடிக்கை எடுக்கக் கோரி கிளாஸ்கோவில் சுமார் 100,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். COP26 உச்சிமாநாட்டின் போது இதுவரை நடந்த...
வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பருவமழையால் தமிழகத்தில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள்...
கிறிஸ்மஸ் காலத்தில் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக மக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கூறியுள்ளார். இதுவரை இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன்...
மேற்கு ஆரிக்க நாடான சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருள் தாங்கி ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் கசிவைக் கண்டு, வாகன சாரதிகள் எச்சரிக்கை...
இங்கிலாந்து அணியை 10 ஓட்டங்களால் வீழ்த்தியும் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது போட்டிக்கான அரை இறுதி வாய்ப்பை தென்னாபிரிக்க அணி இழந்ததுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற...
13 ஆவது திருத்த சட்டம் என்பது ஒரு அத்திவாரம் என்பதனால் அதனை வைத்துக்கொண்டே நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்...
© 2026 Athavan Media, All rights reserved.