Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சிறில் காமினிக்கு ஆதரவாக அருட்தந்தையர்கள் போராட்டம்

சிறில் காமினிக்கு ஆதரவாக அருட்தந்தையர்கள் போராட்டம்

அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்யக் கூடாது எனக் கோரி உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றுள்ளது. சிறில் காமினி பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை...

கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு

கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு

அல்லைப்பிட்டி, மண்கும்பான், புங்குடுதீவு ஆகிய 3 பிரதேசங்களில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை பொதுமக்களின் ஆதாரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் கடற்படையின் இன்றைய...

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – நீதிமன்றில் அறிவிப்பு

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – நீதிமன்றில் அறிவிப்பு

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம்...

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஏழ்மையான நாடுகளுக்கு உதவ பிரித்தானியா உறுதி

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஏழ்மையான நாடுகளுக்கு உதவ பிரித்தானியா உறுதி

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு உதவ 290 மில்லியன் பவுண்ட்களை வழங்குவதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது. கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற உச்சிமாநாடு இரண்டாவது வாரமாக இடம்பெற்றுவரும்...

20 மாதங்களின் பின்னர் நாட்டின் எல்லைகளை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு

20 மாதங்களின் பின்னர் நாட்டின் எல்லைகளை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு

20 மாதங்களின் பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயணிகளுக்கான நாட்டின் எல்லைகளை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

அரசாங்கத்தின் பங்காளி என்பதால் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க தேவையில்லை – மைத்திரி

பங்காளிகளாக இருந்தாலும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் தற்போதை அரசியல் நிலைமையில்...

பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை – திஸ்ஸ விதாரண

தமது கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளித்து செயற்பட வேண்டும் – பங்காளி கட்சி

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதனை செய்யத்தவறினால் எமக்கு மாற்றுவழி ஒன்றை...

புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை

புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை ஈடுபட்டுள்ளது. கடற்படையின் தேவைக்காக வல்லன் பகுதியில் சுமார் 14 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக இன்று...

பண்டிகைக் காலத்தில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள்!

பண்டிகைக் காலத்தில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய கோவையை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என...

ஜோ பைடனின் உத்தரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை

ஜோ பைடனின் உத்தரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை

தனியார் நிறுவனங்களில், அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக்...

Page 708 of 887 1 707 708 709 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist