Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

யுத்தம் முடிவடைந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

ஒருவாரத்தில் மட்டும் 106 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அச்சிட்டது மத்தியவங்கி

2021 ஆம் ஆண்டு ஐப்பசி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை இலங்கை மத்திய வங்கி 106 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது. இந்த மாதத்திற்கு அச்சிடப்பட்ட...

ஹசாரா இனத்தைச் சேர்ந்த 13 பேரை கொலை செய்தது தலிபான்

ஹசாரா இனத்தைச் சேர்ந்த 13 பேரை கொலை செய்தது தலிபான்

ஆப்கானிஸ்தானில் ஹசாரா இன மக்கள் 13 பேரை தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் பதின்ம வயது சிறுமியொருவரும் அடங்குகுவதாகவும் இந்த படுகொலைகள் கடந்த...

அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பிரித்தானியா பரிசீலனை!

ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் சென்று வேலை செய்யுமாறு பிரிட்டிஷ் பிரதமர் கோரிக்கை

பிரித்தானியாவில் உள்ள ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். உற்பத்தியைப் பெருக்கவும், இளம் ஊழியர்கள் வேலைத் திறன்களைக்...

ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது நியூசிலாந்து

ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது நியூசிலாந்து

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியூசிலாந்தின் மத்திய வங்கி ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி ஒப் நியூசிலாந்து அதன் பண...

பப்புவா நியூ கினியாவுடனான சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா முடிவுக்குக் கொண்டுவந்தது

பப்புவா நியூ கினியாவுடனான சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா முடிவுக்குக் கொண்டுவந்தது

சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத் நிறைவுக்கு வரும் நிலையில் புகலிடம் கோருவோரை பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்புவதை நிறுத்த அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. படகு மூலம் அவுஸ்ரேலியா...

பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு : விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு : விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த இலஞ்ச, ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். உடனடியாக விசாரணை நடத்தி, ஒரு மாதத்திற்குள்...

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பிரான்ஸ் கத்தோலிக்க மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம்

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பிரான்ஸ் கத்தோலிக்க மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம்

பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு...

நான்கு தசாப்தங்கள் இல்லாத அளவிற்கு மோசமான நிலையில் சீனாவுடனான பதற்றம் – தாய்வான் பாதுகாப்பு அமைச்சர்

நான்கு தசாப்தங்கள் இல்லாத அளவிற்கு மோசமான நிலையில் சீனாவுடனான பதற்றம் – தாய்வான் பாதுகாப்பு அமைச்சர்

சீனாவுடனான இராணுவ பதற்றம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். அதிக எண்ணைக்கையிலான சீனாவின் விமானம் தாய்வானின்...

உலகக்கிண்ண போட்டியை பார்வையிட இரசிகர்களுக்கு அனுமதி

உலகக்கிண்ண போட்டியை பார்வையிட இரசிகர்களுக்கு அனுமதி

ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற உள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரைப் பார்வையிடுவதற்கு இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. போட்டி இடம்பெறும் விளையாட்டரங்கின் மொத்த...

Page 736 of 887 1 735 736 737 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist