Yuganthini

Yuganthini

திருகோணமலையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 73 பேருக்கு கொரோனா

திருகோணமலையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 73 பேருக்கு கொரோனா

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார...

திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது

திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது

வவுனியா- திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் குறித்த பகுதியிலுள்ள பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருடன்...

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெற்றிலை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் கவலை

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெற்றிலை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் கவலை

வெற்றிலையை கொள்வனவு செய்வதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தராமதமையினால் பல நாற்களாக வெற்றிலை வெட்டப்படாமல் வீணாகிப்போகியுள்ளதாக முல்லைத்தீவு- விசுவமடு விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால்...

முல்லைத்தீவில் புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது

முல்லைத்தீவில் புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டட தொகுதி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன், இராணுவ கட்டளைத்...

இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம்

இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம்

சாந்தபுரம் கிராமத்திலுள்ள மக்கள் வெளியே செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சாந்தபுரம் கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  சுகாதாரத் துறையினர்...

யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  அமமாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட...

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் குற்றச்சாட்டு

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் குற்றச்சாட்டு

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்....

கொரோனா அச்சுறுத்தல்: கேகாலையில் சில பகுதிகள் முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல்: கேகாலையில் சில பகுதிகள் முடக்கம்

கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு மற்றும் கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று (சனிக்கிழமை) முதல் தனிமைப்படுத்தலுக்கு...

அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கிக்கும் இடையில் சந்திப்பு

அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கிக்கும் இடையில் சந்திப்பு

அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாட்கள் சுற்றுப்பயணமாக வொஷிங்டன் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில்...

உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான்

உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான், உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக துறை மருத்துவர்கள் அவருக்கு தற்போது சிகிச்சை அளித்து வருவதாக இந்திய...

Page 165 of 221 1 164 165 166 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist