Yuganthini

Yuganthini

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மருத்துவ கழிவுகளை எரியூட்டிய நிர்வாகிக்கு 70ஆயிரம் தண்டம் விதித்த யாழ்.நீதிமன்றம்!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி, எரியூட்டிய வைத்தியசாலை உரிமையாளருக்கு, 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ்.நீதிமன்றம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் வித்தித்துள்ளது....

சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய தந்தை கைது- ஹற்றனில் சம்பவம்

சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய தந்தை கைது- ஹற்றனில் சம்பவம்

ஹற்றன்- குடாகம, சமகி மாவத்தையில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அவர்களின் தந்தை ஹற்றன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளைக்கு 11 வயதாகும்...

மன்னாரில் வீதி நாடகம் ஊடாக கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னாரில் வீதி நாடகம் ஊடாக கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்றமையினால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மன்னாரின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மன்னார்...

பிள்ளையார் சிலை உடைத்து சேதம்- அம்பாறையில் சம்பவம்

பிள்ளையார் சிலை உடைத்து சேதம்- அம்பாறையில் சம்பவம்

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில்- பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு...

மன்னாரில் அரச உத்தியோகஸ்தர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னாரில் அரச உத்தியோகஸ்தர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் முகமாக, அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்கான கொரோனா பூஸ்டர்...

வேக கட்டுப்பாட்டை கடுமையாக்க மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அவதானம்!

வேக கட்டுப்பாட்டை கடுமையாக்க மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அவதானம்!

வேக கட்டுப்பாட்டை கடுமையாக்க கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தீவிரமாக ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் விபத்துக்களால் 42 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்துக்கொண்டிருப்பவர்கள் சடுதியாக...

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்!

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்!

வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கீரிமலை ஜே/226 காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில்...

தமிழர்களை ஒருபோதும் 13ஆவது திருத்தம் பாதுகாக்காது- அனந்தி

தமிழர்களை ஒருபோதும் 13ஆவது திருத்தம் பாதுகாக்காது- அனந்தி

ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13ஆவது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது என ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் ஸ்தாபகர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே...

ஜம்மு-காஷ்மீர்: எல்லை நிர்ணயம் கூடிய விரைவில் முடிக்கப்படும்- நித்யானந்த் ராய்

ஜம்மு-காஷ்மீர்: எல்லை நிர்ணயம் கூடிய விரைவில் முடிக்கப்படும்- நித்யானந்த் ராய்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் கூடிய விரைவில் முடிவடையும் என  உள்துறை இணை அமைச்சர்  நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். மேலும், எல்லை...

ஹெலிகாப்டர் விபத்து- குரூப் கெப்டன் வருண்சிங்கின் உடல் இன்று தகனம்

ஹெலிகாப்டர் விபத்து- குரூப் கெப்டன் வருண்சிங்கின் உடல் இன்று தகனம்

நீலகிரி மாவட்டத்தில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த, குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் போபாலில் இன்று தகனம் செய்யப்பட இருக்கின்றது. கடந்த 8 ஆம்...

Page 4 of 221 1 3 4 5 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist