Yuganthini

Yuganthini

ஜம்மு- காஷ்மீர்  எல்லைக்கு அருகில் பாக். நாட்டின் அடையாளங்களுடன் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன!

ஜம்மு- காஷ்மீர்  எல்லைக்கு அருகில் பாக். நாட்டின் அடையாளங்களுடன் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன!

ஜம்மு- காஷ்மீர்- உரி செக்டரிலுள்ள கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே 25 கிலோகிராம் போதைப்பொருள் பொதிகள் பாதுகாப்பு படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பொதிகளில் பாகிஸ்தானின் அடையாளங்கள் காணப்படுவதாக பாதுகாப்பு...

இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 746 பேர், நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5...

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஹாங்காங் ஆர்வலர்கள் நடத்திய போராட்டம்

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஹாங்காங் ஆர்வலர்கள் நடத்திய போராட்டம்

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஹாங்காங் ஆர்வலர்கள் தைவானில் அண்மையில் போராட்டங்களை நடத்தினர் மேலும், கடல்நாட்டு மக்கள், தங்கள் பொருளாதாரத்தில் "சீனப் பணம்" வருவதைத் தடுக்க முயற்சிகளை...

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழகத்தின் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து...

தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை

தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட்...

சீன எதிர்ப்பு அமைப்பை கலைக்க முடிவு செய்த பின்னர் ஹாங்காங்கின் பாதுகாப்பு பணியகம் குற்றவியல் பொறுப்பை வலியுறுத்துகிறது!

சீன எதிர்ப்பு அமைப்பை கலைக்க முடிவு செய்த பின்னர் ஹாங்காங்கின் பாதுகாப்பு பணியகம் குற்றவியல் பொறுப்பை வலியுறுத்துகிறது!

ஒரு அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்கள் செய்த குற்றங்களுக்காக கலைப்பு அல்லது அதன் உறுப்பினர்கள் இராஜினாமா செய்தாலும் அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பார்கள் என ஹாங்காங் சிறப்பு நிர்வாக...

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை

யாழ்.பல்கலையில் மீண்டும் கொரோனாத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி...

யாழ்.போதனா வைத்தியசாலையில் 62 பேருக்கு நிரந்தர நியமனம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 62 பேருக்கு நிரந்தர நியமனம்

யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு, நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக  குறித்த  வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக யாழ்.போதனா...

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர். ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7...

ஏழாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்-  பாதிக்கப்பட்டவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

ஏழாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்- பாதிக்கப்பட்டவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

யாழ்ப்பாபாணம் - ஏழாலை பகுதியில் தாக்குதல் நடத்த வந்தவரை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பை தருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர்...

Page 40 of 221 1 39 40 41 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist