Yuganthini

Yuganthini

மட்டக்களப்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றன. களுவாஞ்சிகுடி சுகாதார...

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்- சுரேஸ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்- சுரேஸ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சம் கொள்ளக் கூடிய ஒரு சூழல் தொடர்வதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்....

கொரோனா வைரஸின் 3ஆவது அலையைத் தடுத்து விட முடியாது- நிபுணர்கள்

வவுனியாவில் இருபது நாட்களில் 2,222 பேருக்கு கொரோனா- 106 பேர் உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2,222 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 106 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரப் பிரிவினர்...

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது

யாழில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த குழுவைச் சேர்ந்த 7 பேர் கைது!

பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து, அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த குழுவைச் சேர்ந்த 7 பேர், யாழ்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இடம்பெற்று அரை...

கைதிகளின் போராட்டத்துக்கான உண்மையான காரணத்தை வெளியிட்டது கைதிகள் உரிமைக் குழு 

கைதிகளின் போராட்டத்துக்கான உண்மையான காரணத்தை வெளியிட்டது கைதிகள் உரிமைக் குழு 

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளில் சிலர்,  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததும், சிறைச்சாலையின் கூரையின் மீது போராட்டம் நடத்தியதாக கைதிகள் உரிமைக்...

கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

வவுனியாவில் கிராம சேவகர்கள் இருவருக்கு கொரோனா

வவுனியா- கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவு கிராம சேவகர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கிராமசேவகர்களுக்கு காய்ச்சல் இருந்த நிலையில் துரித...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்து சரத் வீரசேகர தெரிவித்த கருத்து!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்து சரத் வீரசேகர தெரிவித்த கருத்து!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் திருப்தியளிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த கஜேந்திரன் விடுத்த முக்கிய கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த கஜேந்திரன் விடுத்த முக்கிய கோரிக்கை

அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின்...

கொரோனா வைரஸ் தொற்றினால் நகரசபை உறுப்பினர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் நகரசபை உறுப்பினர் உயிரிழப்பு

வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட...

பூம்புகார் கொலை: மனைவி உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!

பூம்புகார் கொலை: மனைவி உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவி உள்ளிட்ட இருவரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பூம்புகார்...

Page 56 of 221 1 55 56 57 221
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist