ஆசிரியர் தெரிவு

போர் நிறுத்தத்த‍ை தொடர இந்தியா – பாகிஸ்தான் இணக்கம்

மே 10 அன்று இரு நாடுகளும் முடிவு செய்தபடி, எல்லை தாண்டிய அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான இடைநிறுத்தத்தை நீட்டிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன. தொடர்ச்சியான...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேற்கு, சப்ரகமுவ வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவில்...

Read moreDetails

அமெரிக்கா – ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; எண்ணெய் விலை 3% வீழ்ச்சி!

அமெரிக்கா - ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகளால் வியாழக்கிழமை (15) எண்ணெய் விலைகள் சுமார் 2 அமெரிக்க டொலர் வரை சரிந்தன. அதேநேரத்தில், கடந்த வாரம்...

Read moreDetails

காசாவில் இரவு முழுவதும் தாக்குதல்; 54 பேர் உயிரிழப்பு!

காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் வியாழக்கிழமை (15) அதிகாலை முழுவதும் பல வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன. தொடர்ச்சியான இரண்டாவது இரவு கடுமையான குண்டுவெடிப்பில் 50 க்கும்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (15) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

அமெரிக்க அணியின் பயிற்சியாளராக பெறுப்பேற்ற இலங்கை முன்னாள் வீரர்!

அமெரிக்க ஆடவர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் சர்வதேச வீரர் புபுது தசநாயக்க (Pubudu Dassanayake) நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15)...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவில் நாட்டின் ஏனைய...

Read moreDetails

வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் யுவதி ஒருவர் பலி!

வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி ஒருவர், எரிந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள...

Read moreDetails

நாட்டில் உப்பு தட்டுப்பாடு!

நாட்டில் உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

Read moreDetails
Page 103 of 377 1 102 103 104 377
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist