ஆசிரியர் தெரிவு

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த ராஜபக்சக்கள்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷில்...

Read moreDetails

இலங்கை அணியில் மீண்டும் பானுக ராஜபக்ஷ!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் நடுத்தர துப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ இடம்பிடித்துள்ளார். 32 வயதான பானுக ராஜபக்ஷ,...

Read moreDetails

அரச வாகனங்கள் துஷ்பிரயோகம்: விசேட இலக்கம் அறிமுகம்!

அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ‘1997’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு...

Read moreDetails

புளோரிடாவை புரட்டிப் போட்ட மில்டன்; 16 பேர் உயிரிழப்பு!

புளோரிடாவை தாக்கிய மில்லிடன் சூறாவளியால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4,300 க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர்....

Read moreDetails

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 18 பேர் காயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இரண்டு பஸ்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தானது இன்று...

Read moreDetails

தங்கத்தின் விலையில் ஏற்றம்!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (11) அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் 209,000...

Read moreDetails

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை

மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் ஹரினி அமரசூரிய கோரியுள்ளார். பிரதம மந்திரி...

Read moreDetails

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை...

Read moreDetails

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் மரணம்!

மத்திய பெய்ரூட்டில் வியாழன் (10) மாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சகம்...

Read moreDetails

பொலிஸ் சேவையில் மீண்டும் ஷானி அபேசேகர!

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது நேற்று (10) முதல்...

Read moreDetails
Page 187 of 363 1 186 187 188 363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist