ஆசிரியர் தெரிவு

நாளை நாடு திரும்புகின்றார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் தங்கியுள்ள அவர் நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ...

Read more

டலஸ் அணியுடன் கூட்டணிக்கு தயாராகும் விமல் அணி?

புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய அணியுடன் பேச்சு நடத்தப்படும் என சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று(31) நடைபெற்ற ஊடக...

Read more

மரண தண்டனையை நிறைவேற்ற எனது கையொப்பத்தை பயன்படுத்த மாட்டேன் – நீதிமன்றத்திற்கு அறிவித்தார் ரணில்

மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (31) சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை...

Read more

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை –...

Read more

கோட்டாவிற்காக 400 மில்லியனை செலவிட்டது அரசாங்கம்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டம் மீதான விவாதம்...

Read more

டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 13 பேரின் வெளியேற்றத்தினால் பாதிப்பு இல்லை – மொட்டு கட்சி

டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியிருந்தாலும், அதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்...

Read more

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படாது – அரசாங்கம்

கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read more

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு அவசரகால கடன்

இலங்கைக்கு அவசர கடன் உதவிகளை வழங்கும் ஆரம்ப உடன்படிக்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு...

Read more

BREAKING NEWS – ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானம்!

ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) விசேட உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன...

Read more

அரச அதிகாரிகளுக்கான முக்கிய சுற்றறிக்கை வெளியானது!

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read more
Page 19 of 114 1 18 19 20 114
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist