ஆசிரியர் தெரிவு

தொடரும் கன மழையினால் 87 ஆயிரத்து 379 பேர் பாதிப்பு – பிரமித்த பண்டார! (update)

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால், 23 மாவட்டங்களில், 251 பிரதேசங்களிலுள்ள 23 ஆயிரத்து 723 குடும்பங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 379 பேர்...

Read moreDetails

தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியதாக ஜீவன் மீது குற்றச் சாட்டு!

அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து நடந்துகொண்ட விதம், சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும்...

Read moreDetails

ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி யாழிற்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில்,...

Read moreDetails

விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கைக்கான நான்காவது ஆலோசனையும் இரண்டாவது மீளாய்வும் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும் என நிதி இராஜாங்க...

Read moreDetails

பலூன்கள் மூலம் மீண்டும் குப்பைகளைக் கொட்டிய வடகொரியா!

பலூன் மூலம் தென்கொரியாவிற்குள் வடகொரியா மீண்டும் குப்பைகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது எதிரி நாடுகளாகக் கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில்...

Read moreDetails

சீரற்ற வானிலை : 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலி ஹம்பாந்தோட்டை களுத்துறை கண்டி கேகாலை மாத்தறை நுவரெலியா இரத்தினபுரி ஆகிய...

Read moreDetails

சட்டமா அதிபரின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்காக ஜனாதிபதியின் பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ரணில் – மஹிந்த சந்திப்பிற்கு விசேட ஏற்பாடு!

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முக்கிய அறிவிப்பினை அரசாங்கம் அறிவிக்கவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் : மைத்திரி எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டமும், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி, கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல்...

Read moreDetails
Page 246 of 361 1 245 246 247 361
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist