ஆசிரியர் தெரிவு

நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டது – எரிபொருளை இறக்கும் பணி ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக குறித்த கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று முதல்...

Read moreDetails

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாமல் தீர்மானம்?

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்...

Read moreDetails

19ஆம் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான, பிரதேச அலுவலகங்கள் திறந்திருக்கும்!

எதிர்வரும் 19ஆம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான மற்றும் பிரதேச அலுவலகங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு...

Read moreDetails

யுத்த காலத்தில் உயிரிழந்தவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் – தினேஷ் குணவர்த்தன

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பௌத்த – சிங்கள நாட்டில் புலிப் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி கிடையாது – சரத் வீரசேகர

பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்

சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. உலக நாடுகள் பல எதிர்நோக்கும் உணவு நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவை...

Read moreDetails

தமிழ் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் சீனாவின் செயற்பாடுகளுக்கு பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் விவாதத்திற்கு வரவிருக்கும் போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கை அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளமையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்...

Read moreDetails

புலனாய்வுத் தகவலை மீறி 74 வீடுகள் எரிக்க அனுமதிக்கப்பட்டன?

கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளில் பல பாரிய குறைபாடுகள் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட...

Read moreDetails

எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் உரிமை சாணக்கியன் போன்றவர்களுக்கு கிடையாது – நாமல்!

எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் இருக்கிறதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாது என முன்னாள்...

Read moreDetails

முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு பதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற...

Read moreDetails
Page 246 of 344 1 245 246 247 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist