ஆசிரியர் தெரிவு

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம்

இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்...

Read moreDetails

ஜனாதிபதியின் தீர்மானத்தினால் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை?

பல மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் ஈடுபட்டு...

Read moreDetails

இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – விமலவீர திஸாநாயக்க

தான் இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது?

அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றம் 29ஆம் திகதி வரை...

Read moreDetails

தீவு தேசத்திற்கு சீனக்கப்பல் ஏற்படுத்தப்போகும் பெரும் நெருக்கடி!

ஊழல்,மோசடிகள், தவறான தீர்மானங்கள், தனிபரிடத்தில் குவிந்த அளவுக்கு அதிகமான அதிகாரங்களால் இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குள் சென்றது. தற்போது, மீளமுடியாத நிலைமையில் பெரும் நெருக்கடிக்குள் சிக்கித்தவித்து வருகின்றது. இந்த...

Read moreDetails

எதிர்காலம் கண்டிப்பாக கடினமானதாக இருக்கலாம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு...

Read moreDetails

நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி நாட்டை கட்டியெழுப்புவதே சர்வகட்சி அரசாங்கமொன்றின் நோக்கம் – ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து,  ஸ்ரீலங்கா...

Read moreDetails

கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....

Read moreDetails

பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

காலி முகத்திடலில் இருந்து போராட்ட குழுக்களை வெளியேறுமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காலி முகத்திடல்...

Read moreDetails

ஜனாதிபதியினை சந்திக்கின்றது சு.க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா...

Read moreDetails
Page 254 of 343 1 253 254 255 343
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist