ஆசிரியர் தெரிவு

கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான விசேட அறிவிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாவிட்டால் இதுகுறித்து அறிவிப்பதற்கு விசேட இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 1906 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த...

Read moreDetails

கொரோனாவுக்கு சிகிச்சைபெறும் நோயாளர்கள் அதிகரிப்பு – படுக்கைகளுக்குப் பற்றாக்குறை!

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து...

Read moreDetails

புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது- கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில அறிவிப்புக்களுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails

அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து விமானங்ளை கொள்வனவு செய்ய அவசரப்படுகின்றது – இராதாகிருஷ்ணன்

மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்படும் நிலையில் அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து விமானங்ளை கொள்வனவு செய்ய அவசரப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு !!

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் விசேட கட்டுப்பாடுகளுடன் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக சுற்றுலாத்துறை...

Read moreDetails

நாடு முழுமையாக முடக்கப்படுமா? – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில்...

Read moreDetails

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கொரோனா தொற்று பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும்...

Read moreDetails

எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை – அரசாங்கம்

நாட்டுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதைத் தடுத்தால் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே...

Read moreDetails

‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின்  இதயமான ஒரு...

Read moreDetails
Page 331 of 339 1 330 331 332 339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist