தேர்தல் களம் 2024

அனைத்து தபால் மூல வாக்களிப்புக்களும் இன்றுடன் நிறைவு!

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து தபால் மூல வாக்களிப்புக்களும் இன்று 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் தபால்...

Read more

நாட்டை கொள்ளையிடுவதற்கான நல்லதொரு குழுவினர் இன்று ரணிலுடன் இணைந்துள்ளனர்!

நாட்டில் நீண்ட காலமாக அதிகாரத்தில் இருந்தவர்கள் கோடிக்கணக்கான மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க...

Read more

அடுத்த ஜந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!

”நாட்டில் மீண்டும் மாகாண சபையை செயற்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்” என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் நாட்டின்...

Read more

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட...

Read more

தேசிய மக்கள் சக்தியிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் கிடையாது!

”தேசிய மக்கள் சக்தியிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் கிடையாது” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இது குறித்து  ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளதாவது”  தேர்தலில் போட்டியிடும்...

Read more

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பதிவாகியுள்ள தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை தற்போது 3406 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகார்களில் இருந்து 2638 புகார்களுக்கு...

Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை தபால் மூலம் வாக்களிக்காத வாக்காளர்களுக்கு இன்றும் நாளையும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை ஆராய்ந்து அதனை அம்பலப்படுத்துவேன்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளுக்கு தமது அரசாங்கத்தில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

Read more

மக்களைக் கண்டுகொள்ளாத சஜித்,அநுரவிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா?

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்திருந்த அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....

Read more

ரணில் அவரது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...

Read more
Page 16 of 47 1 15 16 17 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist