தேர்தல் களம் 2024

வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்தத் தயார்-நாமல்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்தத் தயார் என பொதுஜன பெரமுனவின் தொலைதூர ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, பெஃப்ரல் அமைப்பின்...

Read more

“நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் ஆரம்பம்!

தமிழ்ப் பொது வேட்பாளரின் 'நமக்காக நாம்' தேர்தல் பிரச்சாரப் பயணம் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களுக்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும்...

Read more

விவசாயத்துறையின் மூலமே பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம் – அநுரகுமார!

நாட்டில் விவசாயத்துறையை ஊக்குவிப்பதன் மூலமே பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடுகன்னாவ பகுதியில்...

Read more

ஜனாதிபதி தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு!

ஜனாதிபதி தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளும்...

Read more

சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்!

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலா் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை எதிர்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை...

Read more

தமிழரசுக் கட்சியின் முடிவே தமிழா்களின் முடிவு – சுமந்திரன்!

கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் இறுதிக் கட்டத்திலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

Read more

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் இடம்பெறும்-சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று திடீரென...

Read more

நிறைவேற்று அதிகாரத்தை ரணில் தான்தோன்றித்தனமாக பயன்படுத்தினாா் – சஜித்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தலை பிற்போட்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதென உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான...

Read more

உயர்நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து விசேட ஆராய்வு – தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...

Read more

மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கே முன்னுாிமை – ஜனாதிபதி ரணில்!

நாட்டின் இக்கட்டான தருணத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கே முன்னுாிமை வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு நேற்று பிற்பகல் கொழும்பில்...

Read more
Page 33 of 47 1 32 33 34 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist