முக்கிய செய்திகள்

17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று!

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி இன்று (19) நடைபெறவுள்ளது....

Read moreDetails

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...

Read moreDetails

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ரோயல் ஓர்டர் ஒஃப் போலார் ஸ்டார் (Order of the Polar Star) விருது வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

17 ஆவது தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, மொத்தம் 5,289 முப்படை வீரர்கள் தத்தமது அடுத்தகட்ட பதவிகளுக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். நாட்டிற்கு அவர்கள்...

Read moreDetails

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து சபையின் துணை நிறுவனமான மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்திற்காக 104 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான...

Read moreDetails

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று பிற்பகல் (18) ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார். அதன்படி, பிரதமர் பிற்பகல் சுமார் 1.20 மணியளவில், லண்டன் நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன்...

Read moreDetails

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (18) ரூ. 14 கோடிக்கும் அதிகம் பெறுமதியான 'குஷ்' என்றழைக்கப்படும் பெருமளவு போதைப்பொருளைக் கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை சுங்க...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ் சாலையில் வேன் ஒன்றும் - லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை...

Read moreDetails

பொலிசாரின் வாகனத்தை மோதிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை!

வட வேல்ஸின் கொல்வின் பே பகுதியில் நள்ளிரவில் பொலிஸாரின் வாகனத்தை மோதிவிட்டு, அதிவேகமாக தப்பியோட முயன்ற கார் ஓட்டுநருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொல்வின் பே,...

Read moreDetails

கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை மீதான வரிகளைக் குறைத்ததால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட 15.9 பில்லியன் ரூபா இழப்பை மீட்பதற்கு உத்தரவு கோரி...

Read moreDetails
Page 100 of 2694 1 99 100 101 2,694
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist