முக்கிய செய்திகள்

ஜமைக்காவின் அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!

பிரித்தானியாவின் அடிமை முறை காலத்திலான அநீதிகளுக்கு இழப்பீடு கோரும் தனது நீண்டகாலப் போராட்டத்தை, ஜமைக்கா (Jamaica) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதற்காக, வரும் செப்டம்பர் 6...

Read moreDetails

பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம்: நிதியியல் நெருக்கடியால் புதிய பிரதமருக்குச் சவால்!

பிரித்தானிய அரசாங்கம் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனக்கூறி முந்தைய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) பதவி...

Read moreDetails

ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க திட்டம்!

இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஜெர்மனியுடன் இணைந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 புதிய AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது....

Read moreDetails

$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி நிதியுதவிப் பொதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' சூறாவளி காரணமாகப்...

Read moreDetails

வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

டெல்லியில் நடைபெறவுள்ள 16 ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி இன்று (01) டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். அனைவரையும் வரவேற்க புது...

Read moreDetails

டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில்...

Read moreDetails

தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!

தானசாலையில் (தன்சல்) இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பதின்ம வயதுடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,...

Read moreDetails

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம் துரிதம்!

இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்குவதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

ஊழல் குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட 16 ஆண்டு காலக் கடுமையான சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை இரத்து செய்து, தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பிரதி அமைச்சர்...

Read moreDetails

எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

எல்பிட்டிய பகுதியில் கைது செய்யப்படவிருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கஹடுவப் பகுதிக்குச் சோதனை நடத்தச்...

Read moreDetails
Page 101 of 2768 1 100 101 102 2,768
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist