முக்கிய செய்திகள்

கடவுச் சீட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும்...

Read moreDetails

அரேபிய பாலை வனத்தில் வெண்கல யுக நகரம்!

அரேபிய தீபகற்பத்தில் கிட்டத்தட்ட 500 பேர் வாழ்ந்த 4,000 ஆண்டுகள் பழமையான வெண்கல யுக நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய சமூகங்கள் நாடோடி...

Read moreDetails

உத்தரகாண்ட் பஸ் விபத்து; 36 பயணிகள் உயிரிழப்பு, 24 பேர் காயம்!

உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தில் திங்கட்கிழமை (4) பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று 200 மீட்டர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய விபரங்களுக்கு அமைவாக,...

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அலுவலகம் திறப்பு!

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது அதன்படி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள்...

Read moreDetails

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர...

Read moreDetails

மின் கட்டண திருத்தம் தொடர்பான அப்டேட்!

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. கட்டண...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை!

நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போதைய விலை நிலவரங்களுக்கு அமைவாக, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ்...

Read moreDetails

12 மணிநேரம் நீர் விநியோகம் தடை-நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை!

ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை 12 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, ஜா-அல,...

Read moreDetails

லொஹான் ரத்வத்தவின் மனைவி கைது!

சட்டவிரோதமான முறையில் கார் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தவும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails
Page 1018 of 2723 1 1,017 1,018 1,019 2,723
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist