முக்கிய செய்திகள்

பிராம்ப்டனில் இந்து ஆலயம் மீதான தாக்குதல்; கனேடிய பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்!

பிராம்ப்டனில் உள்ள இந்து ஆலயத்துக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றதற்காக கனேடிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். CBC செய்திச் சேவையின் அறிக்கையின் படி,...

Read moreDetails

அமெரிக்கவில் 47வது ஜனாதிபயை தெரிவு செய்யும் தேர்தல்!

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். அந்த நாட்டின் நேரப்படி 5 ஆம்...

Read moreDetails

ஷாகிப் அல் ஹசனின் சர்ச்சைக்குரிய பந்து வீச்சு

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan), அவரது பந்துவீச்சு நடவடிக்கையை அதிகாரப்பூர்வ மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்...

Read moreDetails

கேகாலையில் 48 மணி நேரத்துக்கு நீர் விநியோகம் பாதிப்பு!

கேகாலை நகரின் பிரதான குழாய் உடைப்பு காரணமாக 48 மணி நேரங்களுக்கு அப் பகுதிக்கான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read moreDetails

சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட வரி நீடிப்பு!

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கு 2023 நவம்பர்...

Read moreDetails

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு மேலும் வளிமண்டலச் சூழல் சாதகமாக உள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பெரும்பாலான...

Read moreDetails

அனுர மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்!

”அனுரகுமார திஸாநாயக்க மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்”என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல்  நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே சஜித் பிரேமதாச...

Read moreDetails

மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சி நிறுத்தம்!

இலங்கை மின்சார சபையை (CEB) தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. கடந்த மாதம் 23 ஆம்...

Read moreDetails

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு...

Read moreDetails

கடவுச் சீட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும்...

Read moreDetails
Page 1017 of 2723 1 1,016 1,017 1,018 2,723
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist