முக்கிய செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் : விசேட சோதனையில் மூவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த...

Read moreDetails

மொட்டுக் கட்சி உறுப்பினரும் கோப் குழுவில் இருந்து விலகல்!

கோப் குழுவில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவும் இன்று விலகுவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம்...

Read moreDetails

காங்கேசன்துறைத் துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய இந்தியா நிதியுதவி!

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

Read moreDetails

கல்வி அமைச்சு – மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கிடையில் விசேட ஒப்பந்தம் கைச்சாத்து!

தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில், செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும்...

Read moreDetails

கோப் குழு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? நளீன் பண்டார கேள்வி!

கோப் குழுவின் தலைவர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் இதன்போது இந்த நியமனம்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை சந்திக்கு எதிர்கட்சி!

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று...

Read moreDetails

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்!

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவரே இவ்வாறு...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் நிலைமைதான் சபாநாயகருக்கும்! -எம்.ஏ.சுமந்திரன்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிரான...

Read moreDetails

அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரேஸில் மக்கள்!

பிரேஸிலில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரேஸிலின் தலைாநகரான ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி...

Read moreDetails

பிரித்தானிய மன்னர் இறக்கவில்லை : போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தூதரகம்

பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ஸ் உயிரிழந்து விட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என பிரித்தானிய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய மன்னர் 3...

Read moreDetails
Page 1037 of 2355 1 1,036 1,037 1,038 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist