முக்கிய செய்திகள்

ரஞ்சனின் நாடாளுமன்ற வருகையை எவராலும் நிறுத்த முடியாது! -ரவி குமுதேஷ்

ரஞ்சன் ராமநாயகவின் நாடாளுமன்ற பயணத்தை ஒருபோதும் நிறுத்தி விட முடியாது” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனநாயக குரல்...

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த...

Read moreDetails

Up date- ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பொது மாநாடு!

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின்(United Democratic Voice) முதலாவது கன்னி மாநாடு, கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்  சற்று முன்னர்...

Read moreDetails

மலையக மக்களின் நலன் கருதியே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்

மலையக மக்களின் நலன் கருதியே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின்  பதுளை மாவட்ட...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-51% சதவீத வாக்களிப்பு நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ...

Read moreDetails

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பொது மாநாடு ஆரம்பமானது!

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு,கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்  தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான...

Read moreDetails

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு ஆரம்பமாகவுள்ளது!

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு,கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்  தற்பொழுது ஆரம்பமாகவுள்ளது. அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான...

Read moreDetails

பிரதமர் ஹரிணி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர்...

Read moreDetails

எல்பிட்டிய சபைத் தேர்தல்-12 மணியளவில் 40% வாக்களிப்பு நிறைவு!

காலி -எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு இன்று நண்பகல் 12 மணியளவில் 40% நிறைவடைந்துள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார்...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-30% வாக்களிப்பு நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுவதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார் அத்துடன் எல்பிட்டிய உள்ளுராட்சி சபைக்கு...

Read moreDetails
Page 1037 of 2724 1 1,036 1,037 1,038 2,724
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist