முக்கிய செய்திகள்

யாழ் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் : ஒருவரது நிலை கவலைக்கிடம்!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்  மீனவர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் அதில் ஒருவரது நிலை...

Read moreDetails

முட்டைகளின் விலைகள் வீழ்ச்சி – இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்!

இலங்கை சந்தையில் இந்திய முட்டையின் விலையுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் முட்டைகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதி...

Read moreDetails

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்திய தலைவன் ஹரிஸ்ஃபரூக்கி உட்பட இருவர் கைது!

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்தியாவுக்கான தலைவன் ஹரிஸ்ஃபரூக்கி மற்றும் அவரது நண்பன் ரெஹான் ஆகியோர் அசாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பங்களாதேஷில் பதுங்கியிருந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத...

Read moreDetails

கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ,பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள  சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள்...

Read moreDetails

நாணயத் தாள்களை சேதப்படுத்தினால் சிறை!

இலங்கையின் நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அவ்வாறு நாணயத் தாள்களை சேதப்படுத்துவோருக்கு  மூன்று...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி இந்த சந்திப்பு இன்று பிற்பகல்...

Read moreDetails

சட்டமா அதிபருக்கு எதிராகச் செயற்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை : அமைச்சர் கஞ்சன!

சட்டமா அதிபரினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயற்படுவதற்கு அமைச்சர்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ சட்டத்தில் இடமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை...

Read moreDetails

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு உரிமை இல்லை : சஜித் பிரேமதாஸ!

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தொடர்ச்சியாக பணத்தை அச்சடித்து இந்நாட்டில் பணவீக்கத்தை...

Read moreDetails

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பை நிறுத்துமாறு அரச நிதிக்குழு பரிந்துரை!

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பினை நிறுத்திவைக்குமாறு அரச நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பான அரசி நிதிக்குழுவின் அறிக்கையை...

Read moreDetails
Page 1036 of 2355 1 1,035 1,036 1,037 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist