முக்கிய செய்திகள்

தென்கொரியாவின் ஆளில்லா விமானங்கள் வடகொரியாவில் ஊடுறுவல்!

தென்கொரியா தனது வான்பரப்பிற்குள் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) மூன்று முறை அனுப்பியதாக அணு ஆயுதம் கொண்ட வடகொரியா குற்றம் சாட்டியது. எனினும் இந்த குற்றச்சாட்டை தென்கொரியா மறுத்துள்ளது....

Read moreDetails

வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் போராளி யசோதினி பிரச்சாரம்!

வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் போராளி யசோதினி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அதன்படி நாடாளுமன்ற தேர்தலிலே வன்னி தேர்தல் தொகுதியிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில்...

Read moreDetails

தங்கத்தின் விலையில் உயர்வு!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பான முக்கியத் தகவல்!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச்...

Read moreDetails

ட்ரம்ப், ஹாரிஸின் தேர்தல் பிரச்சார தகவல்களை குறி வைக்கும் சீன ஹேக்கர்கள்!

டொனால்ட் ட்ரம்பின் பெயரிடப்படாத பிரச்சார ஆலோசகர் உட்பட அமெரிக்க அரசியல் பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை சீன அரசுடன் சம்பந்தப்பட்ட ஹேக்கர்கள் இடைமறித்ததாக தி வொஷிங்டன் போஸ்ட்...

Read moreDetails

அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு!

இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில்  காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்  குழந்தைகளுக்கு இரத்தப் புற்றுநோய், ...

Read moreDetails

அரிசி கையிருப்பு; நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு!

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளது. கடந்த இரண்டு...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்! -உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து...

Read moreDetails

அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஆட்சி செய்ய முடியும்-ரணில்!

இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை...

Read moreDetails

நாரஹேன்பிட்டியில் இன்று நடமாடும் தேங்காய் விற்பனை!

சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது. தேங்காய்...

Read moreDetails
Page 1038 of 2728 1 1,037 1,038 1,039 2,728
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist