முக்கிய செய்திகள்

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வேறாக்க திட்டம்!

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவ அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன...

Read moreDetails

வட மாகாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வடமாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம்: யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரி யாழ் பல்கலை மாணவர்களால் இன்று போராட்மொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் இரு திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

‘உரித்து’ வேலைத்திட்டத்தின் கீழ், அரச காணிகளுக்கு உரிமையுடன் கூடிய அறுதி உரித்தை வழங்குவதற்கும், ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும்  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails

தேர்தல்கள் : ஜனாதிபதியுடன் முட்டிமோதும் கட்சிகளும் தலைவர்களும்!

தேர்தல்கள் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் முரண்பாடான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவும், இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக...

Read moreDetails

விளையாட்டுதுறை ஊக்குவிக்க ஹங்கேரி – இலங்கை ஒப்பந்தம்!

விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்ற துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்துக்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்மொழியப்பட்டுள்ளது. இன்று (19) இடம்பெற்ற...

Read moreDetails

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் பா.ம.க. – ஒப்பந்தம் கைசாத்து!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக பா.ம.க. அறிவித்துள்ளது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள்...

Read moreDetails

வெடுக்குநாறிமலை விவகாரம்: கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில்,...

Read moreDetails

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்குத்  தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பாடப் புத்தகம் மற்றும் சீருடை குறித்த விசேட அறிவிப்பு!

கல்வி அமைச்சானது அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும்  இவ்வாண்டுக்கான  பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய...

Read moreDetails
Page 1038 of 2355 1 1,037 1,038 1,039 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist