முக்கிய செய்திகள்

நாரஹேன்பிட்டியில் இன்று நடமாடும் தேங்காய் விற்பனை!

சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது. தேங்காய்...

Read moreDetails

மெக்சிகோவில் கொடூர விபத்து: 24 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவில் பயணிகள் பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து லொறியொன்றுடன் மோதியதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவின் நயாரிட் -சிகுவாகுவா நெடுந்சாலையில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

Read moreDetails

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – அலி கமேனி!

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி (Ayatollah Seyyed Ali Khamenei), இஸ்ரேலின் சனிக்கிழமை (26) தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று சூசகமாகத்...

Read moreDetails

மின்சாரம் தாக்கி 07 வயது சிறுவன் உயிரிழப்பு!

மாத்தளை, வில்கமுவ பகுதியில் மின்சாரம் தாக்கி 07 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வில்கமுவ - பெரகனத்த பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்தவர் ஆவார். உயிரிழந்த சிறுவனின்...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

Read moreDetails

மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்

மலையக மக்களின் நலன் கருதியும், மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவுமே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயகக்  குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

Read moreDetails

மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை ஒழிக்கப்படும்! -அனுஷா

”பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் வெற்றிபெறும் பட்சத்தில்  மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டு தனி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுமென” அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் திட்டம்! -ஜனாதிபதி தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி - கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 17 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய...

Read moreDetails

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 716 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 225 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு...

Read moreDetails
Page 1039 of 2728 1 1,038 1,039 1,040 2,728
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist