இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
2025-12-27
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் ஒரு புகைப்படமும், அதனுடன் இளவரசி கேட்டை தொடர்பு படுத்தும் செய்தியொன்றும் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, அது குறித்தான உண்மைச் செய்திகள் தற்போது...
Read moreDetailsஇந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடந்த 75 நாட்களில் 9 பேர் அம்மை நோயினால் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார். ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில்...
Read moreDetailsஅண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 71 வயதான விளாடிமிர் புடின் 88% சதவீத வாக்குகளுடன் ஐந்தாவது முறையாகவும் அமோக வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் புடின் 2030 ஆம்...
Read moreDetailsநாட்டில் நிலவி வரும் வெப்பநிலையானது இன்று மேலும் உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மன்னார், இரத்தினபுரி...
Read moreDetailsபண்டிகைக் காலங்களில் தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள்...
Read moreDetailsகாஸா பகுதியில் நடந்து வரும் மோதல் காரணமாக 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாக...
Read moreDetailsஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை அண்மையில் வெளிவந்தது.அதில் கூறப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.சில காணொளிகளும் அது தொடர்பாக வெளிவந்தன.அதற்கும் அப்பால் அது பற்றிய...
Read moreDetailsகனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இறுதிக்கிரியை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read moreDetailsகண்டி - நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி உட்பட 37...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.