முக்கிய செய்திகள்

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பம்-தேர்தல்கள் ஆணையாளர்!

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படுவதுடன் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள்...

Read moreDetails

யாழில் ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராட்டம்!

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் போராட்டமொன்று  முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய...

Read moreDetails

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்துக்கு ‘ஜகத் பிரியங்கர‘ தெரிவு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு  ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ‘ஜகத் பிரியங்கர‘ நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகத் பிரியங்கர,...

Read moreDetails

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க விசேட நடவடிக்கை : வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ!

பால்மாவுக்கான வரி அதிகரிப்பை மேற்கொண்டதன் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயம் : அமைச்சர் பியல் நிஷாந்த!

வடக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 70 பேர் உயிரிழப்பு!

மாலி, கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கமொன்று திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி குறித்த தங்க...

Read moreDetails

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கே அரசாங்கம் சட்டங்களைக் கொண்டு வருகின்றது : சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே இலங்கையில் கொண்டு வரப்பட்ட, கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு...

Read moreDetails

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் உட்பட இருவர் உயிரிழப்பு!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை  இடம்பெற்ற விபத்திலே  இவர்கள் ...

Read moreDetails

இணையவழிப் பாதுகாப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்!

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும்...

Read moreDetails

சீன ஆய்வுக் கப்பலுக்கு மாலைதீவு பச்சைக் கொடி!

இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலை தமது துறைமுகத்தில் நிறுத்துவதற்கு மாலைத்தீவு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை...

Read moreDetails
Page 1098 of 2356 1 1,097 1,098 1,099 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist