முக்கிய செய்திகள்

புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் – ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்து!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்குத் தீர்வு காணும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள  புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார். இப் புதிய சட்டப்படி, பாடசாலைகளில்  மாணவர்களுக்கான...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அழைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அப்பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே...

Read moreDetails

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஆதரவு!

தற்போதைய அரசாங்கத்தின் வௌிப்படை தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரிய சர்வதேச ஒத்துழைப்பு...

Read moreDetails

சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன்னின் புதிய அறிவிப்பு!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக பங்களாதேஷ் அணியின் சிறந்த சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். முடிந்த டி20 உலகக் கோப்பை தான்...

Read moreDetails

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் அறிவிப்பு-மின்சார சபை!

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன் அறிக்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என...

Read moreDetails

கொழும்பில் புதைகுழிகள்-இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!

கொழும்பில் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இங்குருகொட சந்தியில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக...

Read moreDetails

கிளப் வசந்த கொலை சம்பவம்-கடுவெல நீதவான் பிறப்பித்த உத்தரவு!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும்...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இரு வீதிகள் திறப்பு!

கொழும்பு, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பாரன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை தொடருமாறு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆயுதமேந்திய குழுவான ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முழு பலத்துடன் தொடர்ந்து போரிடுமாறு அந்நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள்...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் மேல் நீதிமன்ற உத்தரவு!

சதொச ஊழியர் குழுவை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசாங்கத்திற்கு நட்டம் விளைவித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் சதொச தலைவர் எராஜ் பெர்னாண்டோ...

Read moreDetails
Page 1111 of 2731 1 1,110 1,111 1,112 2,731
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist