முக்கிய செய்திகள்

வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு!

மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 2,482 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன்படி...

Read moreDetails

வரலாறு காணாத விலை உயர்வு : மரக்கறிகளின் விலையை தீர்மானித்தது யார்?

வியாபாரிகள் தீர்மானித்த மரக்கறிகளின் விலையை விவசாயிகளின் தீர்மானத்திற்கேற்ப கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மரக்கறி விலைகள்...

Read moreDetails

ரயில் சேவைகளில் தாமதம்!

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

Read moreDetails

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Read moreDetails

அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சர் கருத்து!

நாட்டில் தற்போது 14 அரசியல் கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளார் என்றும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுவதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை உதவி!

இலங்கையில் அண்மைய நாட்களில் தொடரும் காலநிலை அனர்த்தத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் 28 முதல் 2024 ஜனவரி 4...

Read moreDetails

அடிப்படைத் பூர்த்தி செய்வதற்கு 16 ஆயிரத்து 302 ரூபா தேவை!

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாத்திரம், நாட்டில் வாழும் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் பூர்த்தி செய்வதற்கு 16 ஆயிரத்து 302 ரூபா தேவைப்படுவதாக தொகை...

Read moreDetails

பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பாராட்டு – சர்வதேச நாணய நிதியம்!

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில்...

Read moreDetails

நீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை!

11 வயதான சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் அப்பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நேற்றைய...

Read moreDetails

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியது தவறு – உயர் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails
Page 1112 of 2358 1 1,111 1,112 1,113 2,358
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist