இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. அந்தவகையில், பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா,...
Read moreDetailsஅரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு...
Read moreDetails"இலங்கை அரசாங்கமானது புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக" ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனம் இணைந்து...
Read moreDetailsவைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு வலியுறுத்தி ஈடுபட்டுள்ளனர். வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தி, 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த...
Read moreDetails"தமக்கு உரிய தீர்வினை வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக" அதிபர்கள் சேவை சங்கத்தின் தலைவர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...
Read moreDetails”மாத்தளை மாவட்டத்தில் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு...
Read moreDetailsகொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன...
Read moreDetailsதற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரினதும் பதிவு மற்றும் தரவு முறைமை தொடர்பில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய...
Read moreDetailsமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது இந்த ஆர்ப்பாட்டமானது நாட்டின் சுகாதார துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னாள்...
Read moreDetailsதேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல வகையான உரங்களின் விலையை 2000 ரூபாவினால் குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். இதன்படி T-750,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.