”மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்....
Read moreDetailsஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்; யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டுக்கட்சியும் தற்போது குழப்பத்தில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetailsயுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத்...
Read moreDetailsயாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதேவேளை இளைஞர்கள் சிலர் தமது...
Read moreDetailsநாட்டில் கடந்த சில நாட்களாக 2,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கரட் கிலோ ஒன்றின் விலை இன்று (வியாழக்கிழமை) 1000 ரூபாயாக குறைவடைந்துள்ளது. இதேவேளை கரட்...
Read moreDetailsஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நடத்திய போராட்டத்தை அடக்குவதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மாத்திரம் 25...
Read moreDetailsகராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் கராப்பிட்டி கிளை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி விசேட வைத்திய நிபுணர் டொக்டர்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார்...
Read moreDetailsஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகே, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்கும் விதமாக பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.