முக்கிய செய்திகள்

பொதுத்தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய முதலாவது சுயேட்சை குழு

நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. இந்த வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் முதலாவது குழு இதுவாகும் என...

Read moreDetails

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம்

சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து...

Read moreDetails

புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28) கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்கு விஜயம் செய்துள்ளார். இலக்கிய மாதத்தை முன்னிட்டு இலங்கைப் புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு...

Read moreDetails

நாளை முதல் பூமிக்கு இரட்டை நிலா

நாம் இதுவரை ஒற்றை நிலாவைதான் பார்த்து இரசித்து வருகிறோம் ஆனால் நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) 2 நிலவுகளை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றளர். இதற்கு காரணம் மினி...

Read moreDetails

வட மகாண ஆளுநரை சந்தித்த  இந்திய துணைத் தூதர்

வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய்...

Read moreDetails

ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வெளியீடு

  அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44...

Read moreDetails

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களை கண்டறிய விசேட குழு – பிரதமர்

  விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் உரிய கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பில் உடனடியாக...

Read moreDetails

தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள்...

Read moreDetails

பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல் – சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அழைப்பு

சகல மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...

Read moreDetails

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம்!

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம்...

Read moreDetails
Page 1110 of 2731 1 1,109 1,110 1,111 2,731
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist