முக்கிய செய்திகள்

அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

அரபிக் கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த கப்பல் அரபிக்கடலில் ஏடன் வளைகுடா...

Read moreDetails

நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளிலுள்ள அறைகளின் திறனைத் தாண்டியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளதாக செயல்திறன் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறைக்கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும்...

Read moreDetails

வெட் வரி அறவீடு தொடர்பில் அறிவிப்பு!

வெட் வரி அறவீட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிய முறையின்றி சிலர் வரி வசூலிப்பதாக தகவல்...

Read moreDetails

வைத்தியசாலைக்குப் படையெடுத்த முப்படையினர்!

நாடாளாவிய ரீதியில் இன்றைய தினம்  சுகாரதார தொழிற்சங்க ஊழியர்களினால்  பாரிய பணிப்பகிஷ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத்...

Read moreDetails

முகப்புத்தகத்தில் வெள்ளைக்கொடி பதிவு : தூக்கிட்டு தற்கொலை

கலென்பிந்துனுவெவ கோமரன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று காலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 877 பேர் கைது-பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸாரின்...

Read moreDetails

முகத்துவாத்தில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!

முகத்துவாரம் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பம்...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் 72 இணைந்து இன்று (செவ்வாய்கிழமை) காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை...

Read moreDetails

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகப்பூவரவ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம்...

Read moreDetails

தமிழர்களுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்!

சுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு பிரித்தானிய...

Read moreDetails
Page 1115 of 2358 1 1,114 1,115 1,116 2,358
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist