முக்கிய செய்திகள்

பொருளாதார நெருக்கடி தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் அறிக்கையில் சர்வதேச...

Read moreDetails

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்...

Read moreDetails

மாட்டுப்பண்ணையை ஆரம்பித்துள்ள மெட்டா உரிமையாளர் மார்க்

மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் வணிகங்களில் மற்றொரு புதிய வணிகம் சேர்ந்துள்ளது. அதாவது, ஜுக்கர்பெர்க் மாடு வளர்க்கும் புதிய பண்ணை தொழிலைத் ஆரம்பித்துள்ளார். தனது ஃபேஸ்புக்...

Read moreDetails

பெண்கள் வெளிநாடு செல்ல தடை : புதிய சட்டம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெண்கள் நாட்டிற்குள் விட்டு வெளிநாடு செல்வதை தடுக்கவும், பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்...

Read moreDetails

TIN இலக்கம் பெற ஒரு நாளில் 25,000 விண்ணப்பங்கள்!

ஒவ்வொரு நாளும் சுமார் 25,000 பேர் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெற பதிவு செய்வதாக உள்நாட்டு வருவாய்த் துறை பணியாளர்கள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டி.சந்தன...

Read moreDetails

நயன வாசலதிலக நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடியது...

Read moreDetails

முறிகண்டி பகுதியில் விபத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விபத்து நேற்று முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து...

Read moreDetails

பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை-கீதா குமாரசிங்க!

வன்முறை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இன்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளன. இதேவேளை நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதன் பயனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை...

Read moreDetails

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு திவாலானமைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 1119 of 2358 1 1,118 1,119 1,120 2,358
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist