முக்கிய செய்திகள்

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றம்!

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. `ஒரு சில அரச ஊழியர்கள்  தமது பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிப்பதில்லை எனவும், சரிவர நேரமுகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லையெனவும்  கிடைக்கப்பெற்ற...

Read moreDetails

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியால் எமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்-வியாழேந்திரன்!

பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய இளவரசி!

இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்...

Read moreDetails

ஐ.சி.சி உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு !

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட ஆடவருக்கான ஐ.சி.சி உலக்க்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சினெத் ஜெயவர்தன தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் தமிழ்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல்!

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷவினால் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பயங்கரவாத தடை...

Read moreDetails

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

இந்த வருடம் பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள்...

Read moreDetails

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியாகுல்லா என்ற இரண்டு கப்பல்களில் 50 இக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சுற்றுலா மேற்கொண்டுள்ளமையானது பெரும்...

Read moreDetails

VAT வரியை வைத்து மக்களை ஏமாற்றுவோருக்கு கடுமையான தண்டனை

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் VAT செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க...

Read moreDetails

சீரற்ற காலநிலை : கிழக்கில் இரயில் சேவைகள் நிறுத்தம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளமையால் அங்கு...

Read moreDetails

மீண்டும் ஒரு நிலநடுக்கம் இன்று!

இன்று காலை 4.1 ரிக்டர் அளவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனை, தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவில்...

Read moreDetails
Page 1124 of 2360 1 1,123 1,124 1,125 2,360
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist