முக்கிய செய்திகள்

2 மாதங்களில் கடனை மறுசீரமைப்பது தொடர்பான கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும்!

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக எதிர்வரும் 2 மாதங்களில் கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்!

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை...

Read moreDetails

இரத்தக்கறை படிந்த பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து விவாதம் அவசியம் – சபையில் சிறிதரன்!

பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்தவை என்பதால் இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச்...

Read moreDetails

உலக தமிழாராச்சி மாநாட்டில் படுகொலையின் 50வது ஆண்டு நினைவேந்தல்

யாழில் 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகச் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (புதன்கிழமை) முற்றவெளியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....

Read moreDetails

நாடாளுமன்றில் மாற்றங்களுடன் மீண்டும் முன்வைக்கப்பட்டது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான...

Read moreDetails

சீரற்ற காலநிலை 11,170 பேர் பாதிப்பு -அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,348 குடும்பங்களைச் சேர்ந்த 11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது அதன்படி 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

இலங்கை வந்தடைந்தார் இளவரசி ஆன் !

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இளவரசி ஆன் இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க...

Read moreDetails

தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் புகுந்த துப்பாக்கிதாரிகளால் பரபரப்பு!

ஈக்வடோரில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்குள் நேற்றைய தினம் திடீரெனப் புகுந்த வன்முறைக் கும்பலொன்று அங்கிருந்தவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

ஹூதிகளின் 21 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன – அமெரிக்கா!

ஹூதிகளின் 21 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தெற்கு செங்கடலில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் காயங்கள் அல்லது சேதங்கள் எதுவும்...

Read moreDetails

ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் அறிவிப்பு!

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இது...

Read moreDetails
Page 1125 of 2360 1 1,124 1,125 1,126 2,360
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist