முக்கிய செய்திகள்

இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் ஜப்பான் நிதி அமைச்சர் !

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி இலங்கை வரவுள்ளார். 11 ஆம் திகதி இலங்கை வரும் ஜப்பானின் நிதி அமைச்சர்...

Read moreDetails

நாட்டில் வானிலையில் மாற்றம்- வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்றும் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதேவேளை...

Read moreDetails

நாளாந்தம் கால்களை இழக்கும் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்: காஸாவில் துயரம்!

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்...

Read moreDetails

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் போராட்டம்!

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள வவனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இன்று முல்லைத் தீவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது ஜனாதிபதி வடக்கிற்கான...

Read moreDetails

சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் நோய்த் தாக்கம்!

"நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும்  சன நெரிசல் காரணமாக, சிறைச்சாலைகளில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக"  சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்  போதைப்பொருள்...

Read moreDetails

ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அரசியலமைப்பின் கீழ் நாட்டை நடத்த தயார் – தம்மரத்ன தேரர் !

நாட்டில் தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் எதிர்காலத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அரசியலமைப்பின் கீழ் நாட்டை நடத்த தயாராக உள்ளதாகவும்...

Read moreDetails

சுற்றுலா துறையில் முன்னிலை வகிக்கும் இலங்கை

2024 ஆம் ஆண்டில் தனிநபர் வருகைக்காக உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. "Flash Pack" பயண இணையதளத்தின் மதிப்பீட்டின்படி "Forbes"...

Read moreDetails

இலங்கையில் இளம் நடிகைக்கு பாலியல் சீண்டல்

பிலியந்தலை ஜாலியகொட பிரதேசத்தில் 23 வயதான பிரபல நடிகை ஒருவர் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு தப்பிச் சென்றுள்ளார். மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்தில்...

Read moreDetails

நாட்டில் விசேட சோதனை நடவடிக்கைகளில் 995 பேர் கைது!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கைகளில், போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 39...

Read moreDetails

34 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டிலிருந்து 34 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வருமானம் குறைவடைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த...

Read moreDetails
Page 1130 of 2362 1 1,129 1,130 1,131 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist