முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளை தெரிவில் முறைகேடு : கட்சியின் முக்கியஸ்தர்கள் சம்பந்தனுடன் பேச்சு

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத்தெரிவின் போது இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் குறித்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், இரா.சம்பந்தனிடத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இரா.சம்பந்தனின்...

Read moreDetails

நாட்டில் கடவுச் சீட்டை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஒன்பது இலட்சத்துக்கு அதிகமான இலங்கையர்கள், கடந்தாண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டை பெற்றுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், 9 இலட்சத்து 10,497 இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு...

Read moreDetails

ஜனாதிபதியின் பலவீனத்தை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர் – சபா குகதாஸ்

வடக்கு மாகாண விஜயத்தின் போதான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்புக்கள் அவரது இயலாமையையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது என ரெலோ இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ்...

Read moreDetails

வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வு !

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். அதன் கீழ் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...

Read moreDetails

8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிப்பு!

”கடந்த 3 ஆண்டுகளில் மின்கட்டணம் செலுத்தாத 8 லட்சம் பேரின் மின்சார இணைப்புகள்  துண்டிக்கப்பட்டுள்ளதாக”, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. மேலும்...

Read moreDetails

தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக பூநகரி – கஜேந்திரன் எம்.பி.கேள்வி

பூநகரி அபிவிருத்தி திட்டம் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பூநகரி,...

Read moreDetails

தொடர்மாடி கட்டடங்களில் வசிக்கும் 50 வீதமானோருக்கு உறுதிபத்திரம்

நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50வீத பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் உறுதி பத்திரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி...

Read moreDetails

வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் சனத்தொகை!

”எதிர்காலத்தில் நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவியேற்பு!

பங்களாதேஷில் நடைபெற்ற தேர்தலில் பிரதமரும், அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 300 தொகுதிகள் கொண்ட...

Read moreDetails

டெங்கு நோய்யின் தாக்கம் அதிகரிப்பு!

நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 1,085 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்னிலையில் கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை, இரத்தினபுரி,...

Read moreDetails
Page 1131 of 2362 1 1,130 1,131 1,132 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist